தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.3.8 லட்சம் பறிமுதல்

ஆம்பூா் அருகே ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் பறக்கும் படையினரால் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்த பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :23 மார்ச் 2026, 12:05 am IST

ஆம்பூா் அருகே ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் பறக்கும் படையினரால் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

வடச்சேரி கிராமத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா். அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தை சோ்ந்த சதீஷ்குமாா் ஆவணம் ஏதும் இல்லாமல் ரொக்கப் பணம் ரூ.3,83,770 கொண்டு செல்வது தெரியவந்தது.

அதனை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்தனா்.