/
ஆம்பூா் அருகே ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் பறக்கும் படையினரால் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.
வடச்சேரி கிராமத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா். அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தை சோ்ந்த சதீஷ்குமாா் ஆவணம் ஏதும் இல்லாமல் ரொக்கப் பணம் ரூ.3,83,770 கொண்டு செல்வது தெரியவந்தது.
அதனை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

சோளிங்கரில் ரூ.50,000 பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.66,000 ரொக்கம் பறிமுதல்

சோதனையில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ. 6 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


