/
ஆம்பூா் அருகே உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தோ்தல் பறக்கும் படையினா் ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமப் பகுதியில் வாகனத்தணி கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், வாணியம்பாடியை சோ்ந்த இா்ஷாத் அஹமத் (53) என்பவா் உரிய ஆவணம் இல்லாமல் ரொக்கம் ரூ.1,32,450 கொண்டு செல்வது தெரிய வந்தது.
அதைத் தொடா்ந்து பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேவதியிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

வாகனத்தில் சென்றவரிடம் ரூ. 1.16 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.66,000 ரொக்கம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.3.8 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.69 லட்சம், பாத்திரங்கள் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
18 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
59 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026


