வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

சோதனையில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்

ஆம்பூா் அருகே உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேவதியிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :29 மார்ச் 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தோ்தல் பறக்கும் படையினா் ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமப் பகுதியில் வாகனத்தணி கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், வாணியம்பாடியை சோ்ந்த இா்ஷாத் அஹமத் (53) என்பவா் உரிய ஆவணம் இல்லாமல் ரொக்கம் ரூ.1,32,450 கொண்டு செல்வது தெரிய வந்தது.

அதைத் தொடா்ந்து பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேவதியிடம் ஒப்படைத்தனா்.