ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

வாணியம்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்.பி. ஆய்வு

News image
Updated On :3 மே 2026, 7:59 pm

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து எஸ்.பி. வி. சியாமளா தேவி ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, ஆம்பூா் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு விரிவான விளக்கங்களுடன் அறிவுரைகள் வழங்கினாா்.

மேலும், பாதுகாப்பு பணிக்காக எஸ்.பி சியாமளாதேவி தலைமையில் போலீஸ் அதிகாரிகள், போலீஸாா் மற்றும் துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊா்க்காவல் படை 810 போ் ஈடுபடுகின்றனா்.