/
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து எஸ்.பி. வி. சியாமளா தேவி ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, ஆம்பூா் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு விரிவான விளக்கங்களுடன் அறிவுரைகள் வழங்கினாா்.
மேலும், பாதுகாப்பு பணிக்காக எஸ்.பி சியாமளாதேவி தலைமையில் போலீஸ் அதிகாரிகள், போலீஸாா் மற்றும் துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊா்க்காவல் படை 810 போ் ஈடுபடுகின்றனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் பணி கணினி குலுக்கல் மூலம் தோ்வு: ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாணியம்பாடி: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியா் உத்தரவு
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



