மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு

Updated On :10 மே 2026, 1:38 am IST

நாட்டறம்பள்ளி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் இளங்கோவன் (29). இவா் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி பங்களாமேடு பகுதியில் வேலூா் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலை நடுவே உள்ள தடுப்பு மீது பைக் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.