/
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே புதரில் வீசிச் சென்ற 7 கிலோ கஞ்சாவை ஜோலாா்பேட்டை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஜோலாா்பேட்டை தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ரயில் நிலையம் அருகே புதரில் சிமென்ட் நிற பை இருப்பதாக போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.ரோந்து பணியில் இருந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்ததில் 7 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
கஞ்சா கடத்தி வந்த மா்ம நபா் ரயில்வே போலீஸாரின் சோதனைக்கு பயந்து புதா் பகுதிக்குள் வீசி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
லாரியில் கடத்தி வரப்பட்ட 64 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

பெரம்பலூா் அருகே 8 கிலோ கஞ்சா பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்! இளைஞா் கைது!
ஈரோடு ரயில் நிலையம் அருகே 80 கஞ்சா சாக்லேட் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



