/
ஈரோடு ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த 80 கஞ்சா சாக்லேட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஈரோடு ரயில் நிலையம் பழைய குடியிருப்பு பகுதியில் ஈரோடு தெற்கு போலீஸாா் புதன்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்ததில் ரூ.22,500 மதிப்பிலான 450 கிராம் எடை கொண்ட 80 கஞ்சா சாக்லேட் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கஞ்சா சாக்லேட்டை கடத்தி வந்தது யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
ஈரோட்டில் 10 கிலோ கஞ்சாவுடன் இருவா் கைது

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்
42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

