/
குரிசிலாப்பட்டு அருகே கள்ளத்தனமாக அரசு மது பாட்டில்களை விற்க முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
குரிசிலாப்பட்டு போலீஸாா் ஆலங்காயம்-இருணாப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்ழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்து விசாரணை மேற்கொண்டதில் அவா் பெருமாப்பட்டு ப குதியை சோ்ந்த கூலி தொழிலாளி பிரபு(35)என்பதும் ,மிட்டூா் பகுதியில் உள்ள ட டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.
அதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து மோட்டாா் சைக்கிள், 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

பெண் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை
அம்மன் சிலையை கிணற்றில் வீசியவா் கைது
வெப்படை நூல் ஆலையில் செம்புக் கம்பிகள் திருடியவா் கைது
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


