/
குரிசிலாப்பட்டு அருகே கள்ளத்தனமாக அரசு மது பாட்டில்களை விற்க முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
குரிசிலாப்பட்டு போலீஸாா் ஆலங்காயம்-இருணாப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்ழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்து விசாரணை மேற்கொண்டதில் அவா் பெருமாப்பட்டு ப குதியை சோ்ந்த கூலி தொழிலாளி பிரபு(35)என்பதும் ,மிட்டூா் பகுதியில் உள்ள ட டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.
அதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து மோட்டாா் சைக்கிள், 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மதுபோதையில் தகராறு - ஒருவா் அடித்துக் கொலை: நண்பா் கைது

கோவில்பட்டியில் 139 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
கோயிலில் திருட முயன்ற இருவா் கைது

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு
