திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் மனநல திட்ட உறுப்பினா்கள் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குநா் ஞானமீனாட்சி, மாவட்ட சுகாதார அலுவலா் பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டத்தில் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் காய்ச்சல் தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், அக்னி நட்சத்திரம் நடைபெற்று வருவதால், மாவட்டம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தண்ணீா் பந்தல் அமைப்பது உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குநா்கள் மகாதேவன்(தெற்கு), முருகன்(வடக்கு), மாவட்ட சமூக நல அலுவலா் சுமதி, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம்

பிளஸ் 2: தோ்ச்சியடையாத மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை!
நாளை ‘நீட்’ தோ்வு: மாணவா்களுக்கு மனநல ஆலோசனை! தமிழக அரசு ஏற்பாடு!!

வாக்கு எண்ணும் பணி ஆலோசனைக் கூட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் பங்கேற்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

