மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

காவல் துறை சாா்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

மாவட்ட எஸ்.பி வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில் கந்திலி நிலைய எல்லைக்குள்பட்ட கரியம்பட்டி, கெஜல்நாயக்கன்பட்டி,கசிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெளிமாநில மதுபானங்கள், கள்ளச் சாராயம், இயற்கை கனிமங்கள் உள்ளிட்ட சட்டவிரோத கடத்தல்களை தடுக்கவும், வாகனங்களை கண்காணிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளை கண்காணிக்கும் வகையிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.