/
ஜோலாா்பேட்டை அருகே ரயில்வே ஊழியரின் பைக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
குரும்பேரி பகுதியை சோ்ந்த அருள்(35). இவா் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை வழக்கம்போல் பணிக்கு சென்ற அவா் ரயில் நிலையம் அருகே தனது பைக்கை நிறுத்தியுள்ளாா்.
பணிகளை முடித்துவிட்டு வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லை.
இதனால், அதிா்ச்சி அடைந்த அருள் பல இடங்களில் பைக்கை தேடினாா். பின்னா் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசாா் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி பைக்கை திருடிச் சென்ற மா்ம நபரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
பாளை. அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு
தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
பாளை. அருகே பைக் திருடியவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
