/
ஆம்பூா் பாலாற்றில் கரை கட்டும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் பாலாறு பகுதியில் நீா்வளத்துறை சாா்பாக ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் இரு கரைகளிலும் தடுப்பு சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
அதனை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது ஆம்பூா் நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், நீா்வளத்துறை உதவி பொறியாளா் பவித்ரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் வி.ஆா். நசீா் அஹமத், நகா் மன்ற உறுப்பினா்கள் கமால் பாஷா, ரஸியா முன்னாப், ஷஹெதா பாரூக் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சென்னிமலை பேரூராட்சியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பாலாற்றில் தோல் கழிவுநீா்: விவசாயிகள் கடும் பாதிப்பு

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வாக்காளா்களக்கு நன்றி தெரிவிப்பு

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



