கும்மிடிப்பூண்டியைஅடுத்த பெரியபாளையம் அருகே சின்ன ஆத்துப்பாக்கம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புதன்கிழமை அவ்வழியே வந்த வட்டாட்சியரின் காரை முற்றுகையிட்டனர்.
இங்குள்ள செல்லியம்மன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டனர். ஆனாலும் அதிகாரிகள் வெள்ள நீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அவ்வழியே வந்த ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் கிருபா உஷாவின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் அப்பகுதியைப் பார்வையிட்டு அங்கு தேங்கி இருந்த வெள்ள நீரை வெளியேற்ற வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் கால்வாய்கள் அமைத்து வெள்ள நீர் வடிய உரிய ஏற்பாடு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தேர்தல் நெருங்கும்போது ஒரு ஃபைனல் டிவிஸ்ட் இருக்கும்! - அண்ணாமலை
ஞானபீட விருது வென்ற வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான்.. வீரர்களுக்கு அபராதம் இல்லை!

"சார், உங்களுக்கு தெரிஞ்ச Advice எதாச்சும் சொல்லுங்க!" முதல்வருடன் Talk With Deva சுட்டிகள்!
வீடியோக்கள்

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

