மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிசிடிவி கேமரா பொருத்தக் கோரி துண்டுப் பிரசுரம் விநியோகம்

சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, குற்றங்களைத் தடுக்க உதவ வேண்டும் என்று கோரி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

News image
மாதவரம் பகுதியில் உள்ள கடையில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துமாறு வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த ஆய்வாளர்.
Updated On :9 ஜூலை 2018, 10:43 pm

DIN

சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, குற்றங்களைத் தடுக்க உதவ வேண்டும் என்று கோரி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
மாதவரம் காவல் நிலையம் சார்பில் மூலக்கடை - மாதவரம் சாலை சந்திப்பில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது. எனவே, மாதவரம் மற்றும் மூலக்கடை பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சிசிடிவி கேமராக்களை பொருத்துங்கள், பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை காவல்துறையினர் அப்பகுதியில் விநியோகம் செய்தனர். இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், மாதவரம் காவல் ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.