சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, குற்றங்களைத் தடுக்க உதவ வேண்டும் என்று கோரி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
மாதவரம் காவல் நிலையம் சார்பில் மூலக்கடை - மாதவரம் சாலை சந்திப்பில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது. எனவே, மாதவரம் மற்றும் மூலக்கடை பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சிசிடிவி கேமராக்களை பொருத்துங்கள், பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை காவல்துறையினர் அப்பகுதியில் விநியோகம் செய்தனர். இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், மாதவரம் காவல் ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபுதமமுக வேட்பாளா்களை அறிமுகம் செய்து சசிகலா பரப்புரை

சூளகிரியில் பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சட்ட நகல் எரிப்பு!

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

