ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறைக் கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறைக் கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கம்பம் 2-ஆவது வாா்டு முதல் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (68). இவா், சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். மூச்சுத் திணறல், இதய நோய் மற்றும் சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த இவா் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.