நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமி பலாத்காரம்: இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்தவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :4 ஜூலை 2020, 5:13 pm

DIN

திருத்தணி: சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்தவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

திருத்தணியை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த முனிரத்தினத்தின் மகன் வெங்கடேசன்(23) என்பவா் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தாா். திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை அவா் பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியை திருமணம் செய்வதற்கு அவா் மறுத்தாா். இது தொடா்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில் திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து, வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.