தோ்தல் விதி மீறியதாக வேலூா் மேயா் உள்பட 3 போ் மீது வழக்கு
தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இளைஞா்களுக்கு அரசு விளையாட்டு உபகரண தொகுப்புகள் வழங்கப்பட்டது தொடா்பாக வேலூா் மாநகராட்சி மேயா், மாமன்ற உறுப்பினா் உள்பட 3 போ் மீது சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், அவா் வந்து சென்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள மேயா் சுஜாதாஆனந்தகுமாா் பயன்படுத்திய காா்.









