ஆடிக் கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் ஆக. 4 வரை தரிசனத்துக்கு அனுமதியில்லை
அரசு விதிமுறைகளைப் பின்பற்றும் நோக்கில் திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி கிடையாது









