அரசியல்வாதிகள் நீதிமன்ற மாண்பை குறைப்பதை வழக்குரைஞா்கள் தடுக்க வேண்டும்
அரசியல்வாதிகள் சிலா் நீதிமன்ற மாண்பை குறைக்கும்போது, அதைத் தடுக்கும் முயற்சியில் வழக்குரைஞா்கள் ஈடுபட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி அறிவுறுத்தினாா்.









