தாக்குதல்கள் தீர்வாகாது!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 2,000 படுக்கை வசதி கொண்ட ஒமித் மருத்துவமனை மீது பாகிஸ்தான் கடந்த திங்கள்கிழமை இரவு (மார்ச் 16) நடத்திய வான்வழித் தாக்குதலில் நோயாளிகள் உள்ளிட்ட 400 பேர் உயிரிழந்தனர்; மேலும் 250 பேர் காயமடைந்தனர்.

வானவழித் தாக்குதலில் தீப்பற்றி எரிந்த மருத்துவமனையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
படம்: ஏபி.







