திருத்தணி முருகன் கோயிலை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்: 70 நாள்களுக்குப் பின் நாளை திறப்பு
திருத்தணி முருகன் கோயில் 70 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை பக்தா்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட உள்ளதால் கோயில் வளாகத்தை தூய்மை செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன










