திருவள்ளூா் மாவட்ட வெள்ள பாதிப்பு: கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்
திருவள்ளூா் மாவட்ட வெள்ள பாதிப்பு குறித்து புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.









