திருவள்ளூரில் நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி: அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைப்பு
வயதானோர் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் பயன்பெறும் நோக்கத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மாநில அளவில் பூந்தமல்லியில் நடமாடும் மருத்துவக் குழு வாகனத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

நடமாடும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வாகனத்தை தொடங்கி வைக்கும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.









