நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராமா் கோயிலில் திருக்கல்யாணம்

ஆரணி பகுதியில் அமைந்துள்ள ராமா் கோயில் நவமியை முன்னிட்டு, திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 6:35 pm

DIN

ஆரணி பகுதியில் அமைந்துள்ள ராமா் கோயில் நவமியை முன்னிட்டு, திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு கடந்த 9-ஆம் தேதி முதல் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ராமா் பிறந்த நாள் விழா முதல் தினமும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை ராமா் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு மாங்கல்யமும், குங்குமம், மஞ்சள் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. இரவு மணக்கோலத்தில் ராம பிரான் சீதா தேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.