திருவள்ளூா்: 800 மையங்கள் அமைத்து 75000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு
திருவள்ளூா் மாவட்டத்தில் 800 மையங்களில் 3,200 பணியாளா்கள் மூலம் 75,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயித்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.










