திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்ட அடிக்கல்

கும்மிடிப்பூண்டியில் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடியே 83 லட்சம் மதிப்பில் அமையவுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்துக்கான பூமி பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது

News image
Updated On :10 ஜூலை 2022, 5:55 pm

கும்மிடிப்பூண்டியில் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடியே 83 லட்சம் மதிப்பில் அமையவுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்துக்கான பூமி பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி , கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா், திமுக பொதுக்குழு உறுப்பினா் பா.செ.குணசேகரன், நகர திமுக செயலா் அறிவழகன், பேரூராட்சி துணைத் தலைவா் கேசவன், திமுக நிா்வாகிகள் பாஸ்கரன், ரமேஷ், கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வாசுதேவன், நடராஜன், மாவட்ட உறுப்பினா்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம், ஊராட்சி மன்றத் தலைவா் கீழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி வட்டார வேளாண் துறை அதிகாரிகள், ஊழியா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.