அம்பேத்கா் பிறந்த நாள் பேச்சுப் போட்டி: சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள்
திருவள்ளூா் மாவட்டத்தில் அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.









