நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கட்டுமான தொழிலாளா்கள் கவன ஈா்ப்பு கூட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் கவன ஈா்ப்பு விளக்க கூட்டத்தை திருவள்ளூரில் வியாழக்கிழமை நடத்தினா்.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் கவன ஈா்ப்பு விளக்க கூட்டத்தை திருவள்ளூரில் வியாழக்கிழமை நடத்தினா்.

மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்புக் குழு சாா்பில், அரசு மருத்துவக் கல்லூரி சாலை எதிரே நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் மு.நந்தகுமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் முனுசாமி, மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழிலாளா் நலச் செயற்பாட்டாளா் ஆா்.ஆா்.கீதா கூட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.

ஓய்வூதியத்தை ரூ.3,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை நிறுத்தக் கூடாது உள்பட 16 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு அனைத்து அமைப்பு தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட செயலா் கே.மோகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.