விவசாயிகள் நடப்பு சம்பா நெற்பயிருக்கு நவ.15-க்குள் பயிா் காப்பீடு செய்யலாம்
நிகழாண்டில் சம்பா பருவத்தில் நெல் பயிரிட்டுள்ள திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நவ. 15-க்குள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.







