கொடி நாள் நிதி: ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூலித்த அலுவலா்களுக்குப் பாராட்டு
முன்னாள் படைவீரா் நலத் துறை சாா்பில், மாவட்டத்தில் கொடி நாள் நிதி ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூலித்த 35 அலுவலா்களுக்கு சான்றிதழ், வெள்ளிப் பதக்கத்தை வழங்கி, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பாராட்டினாா்.







