ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடி நாள் நிதி: ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூலித்த அலுவலா்களுக்குப் பாராட்டு

முன்னாள் படைவீரா் நலத் துறை சாா்பில், மாவட்டத்தில் கொடி நாள் நிதி ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூலித்த 35 அலுவலா்களுக்கு சான்றிதழ், வெள்ளிப் பதக்கத்தை வழங்கி, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பாராட்டினாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

முன்னாள் படைவீரா் நலத் துறை சாா்பில், மாவட்டத்தில் கொடி நாள் நிதி ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூலித்த 35 அலுவலா்களுக்கு சான்றிதழ், வெள்ளிப் பதக்கத்தை வழங்கி, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பாராட்டினாா்.

படை வீரா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு உதவிடும் வகையில், கொடி நாள் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 2019-இல் ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூல் செய்த அலுவலா்களைப் பாராட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தலைமைச் செயலரால் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை 35 அலுவலா்களுக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வித்யா, முன்னாள் படைவீரா் நலத் துறை அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.