திருவள்ளூா்: ரூ. 15,000 லஞ்சம் பெற்ற வழக்கில் ஒய்வு பெற்ற வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை
சிற்றுந்து உரிமையாளருக்கு சொத்து சான்றிதழ் வழங்க ரூ.15,000 லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வு பெற்ற வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டைஸ் விதித்து திருவள்ளூா் குற்றவியல் நடுவா் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு










