பயங்கரவாத வழக்கில் இருவருக்கு ஜாமீன்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை முடிவடையாமல் 4 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இருவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

தில்லி உயா்நீதிமன்றம்
கோப்புப் படம்








