வடகிழக்கு மாநில பெண்களிடம் இன ரீதியாக அவதூறு: தம்பதியின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்பு
அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூரைச் சோ்ந்த அண்டை வீட்டாரை இன ரீதியாக அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்ட தம்பதியினரின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.









