திருவள்ளூா் ஜமாபந்தியில் 431 பேருக்கு வீட்டு மனை பட்டா
திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவாக ரூ. 2.03 கோடி மதிப்பில் 431 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி) ஆகியோா் வழங்கினா்.










