உயிரிழந்த பள்ளி மாணவன் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி
திருத்தணி அருகே கொண்டாபுரம் அரசுப் பள்ளியில் சுவா் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி, தந்தைக்கு உதவியாளா் பணிக்கான ஆணையை அமைச்சா் சா.மு. நாசா் வழங்கினாா்.











