சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஜன. 16, 26 தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளை வரும் 16 மற்றும் 26 தேதிகளில் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளை வரும் 16 மற்றும் 26 தேதிகளில் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவள்ளூவா் தினமான 16- ஆம் தேதியும் மற்றும் குடியரசு தினமான 26 -ஆம் தேதியும் டாஸ்மாக் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடப்பட வேண்டும். இதையும் மீறி அன்றைய நாள்களில் கள்ளத்தனமாக விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரித்துள்ளாா்.