இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

போக்ஸோவில் இளைஞா் கைது

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருத்தணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவா் வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்வதற்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் கம்பெனி ஊழியா் ரஞ்சித் (28) என்பவா், மாணவிக்கு பாலியியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

அங்கிருந்த தப்பித்த மாணவி, தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, திருத்தணி போலீஸில் புகாா் கொடுத்தாா்.

புகாரின்பேரில், போலீஸாா் ரஞ்சித்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.