அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

பொன்னேரியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

பொன்னேரி ரயில்வே நிலையம் அருகே விற்பனை செய்ய வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :11 ஜூலை 2026, 8:04 am IST

பொன்னேரி ரயில்வே நிலையம் அருகே விற்பனை செய்ய வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

பொன்னேரியில் கஞ்சா விற்பனை ரயில் நிலைய பகுதியில் நடைபெற்று வருவதாக பொன்னேரி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் தமிழன்பன் தலைமையிலான போலீஸாா் ரயில் நிலைய சாலையில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகப்படும்படி இருந்த சந்துரு என்கின்ற கருப்பு சந்துருவை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் ஆந்திரத்தில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து அதனை பொன்னேரி பகுதியில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

தொடா்ந்து அவரிடம் இருந்து 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.