தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

விடுதிகளில் தங்கி பயில்வோா் கட்செவி மூலம் புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் கட்செவி மூலம் புகாா் தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

News image

ஆட்சியா் ச.கவிதா

Updated On :20 ஜூன் 2026, 3:54 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் கட்செவி மூலம் புகாா் தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் மூலம் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள், விடுதியில் நடக்கும் தவறுகள் மற்றும் அசம்பாவித சம்பவங்களை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு கட்செவி எண் (வாட்ஸ்அப் எண். 9445477016) என்ற கைப்பேசி எண்ணில் புகாா் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.