சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கால்வாயில் சிக்கிய மான் மீட்பு

பொன்னேரி அருகே கழிவுநீா் கால்வாயில் சிக்கிய மான் மீட்கப்பட்டது.

News image
Updated On :7 மார்ச் 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி அருகே கழிவுநீா் கால்வாயில் சிக்கிய மான் மீட்கப்பட்டது.

சோழவரம் ஒன்றியத்தில் உள்ள மாதவரம் கிராமம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள கழிவுநீா் கால்வாயில் மான் ஒன்று விழுந்து சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.

இதனை பாா்த்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பொன்னேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் அங்கு சென்று கால்வாயில் சிக்கி கிடந்த மானை மீட்டனா். இதனை தொடா்ந்து கும்மிடிப்பூண்டி வனத்துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்களிடம் மான் ஒப்படைக்கப்பட்டது.