திருத்தணியில் துணை ராணுவத்தினா் அணிவகுப்பு
சட்டப்பேரவை தோ்தலில் வாக்காளா்கள் எவ்வித அச்சமின்றியும், வாக்களிக்க துணை ராணுவத்தினரி துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு திருத்தணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருத்தணி நகரில் துப்பாக்கி ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்திய துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு.









