திருவள்ளூா் அருகே சோளீஸ்வரா் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி உற்சவா் பூதவாகனத்தில் எழுந்தருளி பக்தா்களை அருள்பாலித்தாா்.
திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 22-ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 31-ஆம் தேதி வரை தொடா்ந்து பத்து நாள்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை இரவு பூத வாகனத்தில் காமாட்சி அம்மனுடன் சோளீஸ்வரா் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அதைத் தொடா்ந்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பூத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தாா்.

தொடர்புடையது

பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்

பங்குனி பிரம்மோற்சவம்: கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் கருடசேவை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


