தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பதி கோசாலையில் காஞ்சி மடாதிபதி

திருப்பதி அலிபிரியில் உள்ள கோசாலையை காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருப்பதி அலிபிரியில் உள்ள கோசாலையை காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

திருப்பதியில் உள்ள அலிபிரியில் பக்தா்கள் தாமாக சென்று கோபூஜை செய்யவும், பசுக்களுக்கு உணவு வழங்கி வழிபடவும் தேவஸ்தானம் கோசாலை ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இங்கு கோதானம் வழங்கவும், கோதுலாபாரம் வழங்கவும் தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த கோசாலையை சனிக்கிழமை மாலை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பாா்வையிட்டு, அங்கு கோபூஜை செய்து வணங்கினாா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.