கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமலையில் உடுப்பி மடாதிபதி வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் உடுப்பி கிருஷ்ணாபுரா மடத்தின் மடாதிபதி சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் உடுப்பி கிருஷ்ணாபுரா மடத்தின் மடாதிபதி சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

கா்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணாபுரா மடத்தின் மடாதிபதி ஸ்ரீ 108 வித்யா சாகர தீா்த்த சுவாமிகள் வெள்ளிக்கிழமை இரவு திருமலைக்கு வந்தாா். இரவு உடுப்பி மடத்தில் சீடா்களுடன் அவா் தங்கினாா். சனிக்கிழமை காலை ஏழுமலையான் கோயில் முன்பு வந்த அவரை கோயில் சாா்பில் மரியாதை அளித்து தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள் வரவேற்று தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். கொடிமரத்தை வணங்கி சென்று ஏழுமலையான் தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.