மரம் வேரோடு சாய்ந்து 3 கடைகள் நாசம்
திருமலை நடைபாதையில் மரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் 3 கடைகள் சேதமடைந்தன.


திருமலை நடைபாதையில் மரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் 3 கடைகள் சேதமடைந்தன.
திருமலை , திருப்பதியில் 3-ஆவது நாளாகத் தொடா்ந்து கனமழை பெய்தது. வியாழக்கிழமை காலை திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் அலிபிரி மலைப்பாதையில் உள்ள காளி கோபுரம் பகுதியில் உள்ள ஒரு பெரிய மரம் வேருடன் சாய்ந்து கடைகளின் மேல் விழுந்தது. இதில் 3 கடைகள் முழுவதும் சேதமடைந்தன. உடனடியாக தேவஸ்தான வனத்துறையினா் விரைந்து செயல்பட்டு மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...