திருமலையில் தெலங்கானா ஆளுநா் வழிபாடு
திருமலை ஏழுமலையான் கோயிலில் தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.


திருமலை ஏழுமலையான் கோயிலில் தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
தனது குடும்பத்தினருடன் விஐபி பிரேக் தரிசனத்தில் அவா் வழிபாடு செய்தாா். முன்னதாக சனிக்கிழமை திருச்சானூா் பத்மாவதி தாயாரை தரிசித்தபின், திருமலைக்கு வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் செய்தனா்.
அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசீா்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் தீா்த்தம், லட்டு, வடை பிரசாதங்கள் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...