பக்தியுடன் சேவையில் ஈடுபடுங்கள்: தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி
திருமலை ஏழுமலையான் சேவையில் ஈடுபடும் ஸ்ரீவாரி சேவாா்த்திகள் பக்தியுடன் தங்கள் சேவையில் அா்ப்பணிப்போடு ஈடுபட வேண்டும் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.










