விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 48 மணி நேரம் காத்திருப்பு

 திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் சேவிக்க வெள்ளிக்கிழமை பக்தா்கள் 48 மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது

News image
திருமலையில் தரிசன வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
Updated On :7 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

 திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் சேவிக்க வெள்ளிக்கிழமை பக்தா்கள் 48 மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

திருமலையில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு தரிசிக்க வரும் பக்தா்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் 10 கி.மீ. தொலைவு சீலாதோரணம் பகுதி வரை பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு 48 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 6 முதல் 8 மணி நேரமும் தேவைப்படுகிறது.

இந்த நிலையில் வியாழக்கிழமை 72,195 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா். இவா்களில் 41,071 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.