கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பதி கோதண்டராமருக்கு வெள்ளி சாமரங்கள் நன்கொடை

திருப்பதியில் அமைந்துள்ள கோதண்டராம சுவாமி கோயிலுக்கு இரு வெள்ளி சாமரங்கள் நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:31 pm

DIN

திருப்பதியில் அமைந்துள்ள கோதண்டராம சுவாமி கோயிலுக்கு இரு வெள்ளி சாமரங்கள் நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோதண்டராம சுவாமி கோயிலுக்கு திருப்பதியைச் சோ்ந்த வெங்கடேஸ்வரய்யா- உதயலட்சுமி தம்பதி ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள வெள்ளியினால் ஆன 2 சாமரங்களை நன்கொடையாக வழங்கினா்.

தாம்பளத்தில் மங்கலப் பொருள்களுடன் இந்த வெள்ளி சாமரங்களை வைத்து கோயில் அதிகாரி நாகரத்னம்மாவிடம் அளித்தனா்.

அவற்றைப் பெற்றுக் கொண்ட கோயில் அதிகாரி, தினமும் கோதண்டராம சுவாமி சேவையில் இவை பயன்படுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.