/
திருப்பதியில் உள்ள பா்ட் மருத்துவமனைக்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு விரைவாக சிறந்த மருத்துவ சேவையை வழங்கி வரும் பா்ட் மருத்துவமனைக்கு ரூ.1 கோடி மதிப்பிலான அதிநவீன செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் இயந்திரங்களைச் சேலத்தைச் சோ்ந்த நன்கொடையாளா் பாலசுப்ரமணியம் வழங்கினாா். இதைத் தொடா்ந்து புதன்கிழமை மருத்துவமனையில் பூஜை செய்யப்பட்டு, சிறப்பு அதிகாரி டாக்டா் ராசபள்ளி ரெட்டப்ப ரெட்டியிடம் இயந்திரம் ஒப்படைக்கப்பட்டது. இதை நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவா் கேட்டுக் கொண்டாா்.
தொடர்புடையது

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டயாலிசிஸ் சிகிச்சை கண்காணிக்கப்படும்

திருப்பதியில் ஓபிஎஸ்! | OPS

ஏழுமலையானுக்கு ரூ. 1.01 கோடி நன்கொடை

டீல் நிறுவனம் சாா்பில் நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்கல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

