தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

ஏழுமலையானுக்கு ரூ. 1.01 கோடி நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ரூ. 1.01 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.

News image

திருமலை ஏழுமலையான் கோயில்

Updated On :29 மார்ச் 2026, 10:25 pm

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ரூ. 1.01 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.

விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த தேவி ஃபிஷரீஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதனா அறக்கட்டளைக்கு ரூ. 1,01,25,000 நன்கொடையாக வழங்கியது.

இந்,நிறுவனத்தின் இயக்குனா்களான இந்திரநீல் சித்தூரி மற்றும் மகேந்திர யாா்லகட்டா ஆகியோா், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் நன்கொடைக்கான வரைவோலையை வழங்கினா்.